BLOG MONEY EXCHNGE TO BANK EMPLOYEES




வங்கி மானேஜர் வடிவில் தேச துரோகிகள்  இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சென்னை,கோவை,ஈரோடு,திருப்பூர் போன்ற இடங்களில்  வங்கிமேனேஜர்கள் அதற்குள் தங்களது வேலையை காட்ட துவங்கி விட்டனராம்   அதாவது சாதாரண உழைக்கும் மக்களிடம் 4,000 ரூபாய் கொடுப்பதற்கு வரிசையில் நாள் கணக்கில் நிற்கவைத்து அலைக்கழிக்கும் இவர்கள்    பெரிய கருப்புபண முதலைகளிடம் 1 கோடி வரை எந்தவித அடையாள அட்டையும் இன்றி 25% முதல் 35% வரை கமிஷன் பெற்றுக்கொண்டு பணம் கைமாற்றி கொடுக்கின்றனர்   அதாவது 1கோடி கறுப்புப்பணம் கொடுத்தால் 25லட்சம் கமிஷனாக பெற்றுக்கொண்டு மீதம் 75லட்சம் கொடுக்கின்றனராம்    தற்போதைய சட்டப்படி 200% அபாரதத்துடன் சேர்த்து 1 கோடி வங்கியில் செலுத்தினால் கருப்புப்பண முதலைகள்  85,00,000 லட்சம் வரியே செலுத்தவேண்டி இருக்கும் என்பது குறிப்பிட தக்கது..  பிடித்தம்போக கிடைக்க வேண்டியது 15,00,000 லட்சம் மட்டுமே   இந்த நவீன தேச துரோகிகளை(bank managers) களையெடுக்கும் வரை  இதை forward செய்வோம் 60 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இந்த அருமையான திட்டம் இந்த தேச விரோதிகளால் (bank managers)பாழாய்போகும் அபாயம்   அரசு இதை கவனித்து முறைப்படுத்துமா?
BLOG MONEY EXCHNGE TO BANK EMPLOYEES BLOG MONEY EXCHNGE TO BANK EMPLOYEES Reviewed by Unknown on 00:01 Rating: 5

No comments:

Powered by Blogger.