சற்றுமுன்பு சேலம் ஏற்காட்டிலிருந்து உருவாகி வரும் கல்லாறு தான் #மாமரத்து #மடுவு #கொக்கரான் #அருவிகளை
சேலத்தின் குற்றாலம் -போகலாமா..
மாமரத்து மடுவு அருவி ..அறிமுகம்...
எப்படி போகனும் தெரியுமா...
ஏற்காட்டிலிருந்து உருவாகி வரும் கல்லாறு தான் #மாமரத்துமடுவு .. #கொக்கரான் அருவிகளை.
#சேலத்தில் உள்ள பலருக்கு இந்த இடம் தெரியவில்லை. நகரத்தில் இருந்து
15 கிமீ உள்ள இந்த இடமே தற்போது தான் சில நண்பர்களால் தெரிந்தது...
சேலம் டவுனில் இருந்து.... #பொன்னாம்மாபேட்டை...
(ரயில்வே கேட் தாண்டி)
வீராணம் வழியாக...
(காவல் நிலையவழி)
D.பெருமாபாளையம் கிராமம்...
(15கிமீ)
D.பெருமாபளையம் -> காரைக்காடு (2.5கிமீ)
(கிராமத்தில் வழி கேட்கவும்)
பின்
மலை நடைபயணம்..
மாமரத்து மடுவுக்கு (3-4கிமீ)
பேருந்தில் செல்பவர்கள் D.பெருமாபாளையத்திலிருந்து நடந்து செல்ல வேண்டும், பைக் அல்லது காரில் செல்பவர்கள் காரைக்காட்டிலிருந்து இந்த அருவிகளுக்கு நடந்து செல்ல வேண்டும்.
#ஏற்காடு மழைகளின் உருவாகி வரும் கல்லாற்றின் நடுவே பல எழில்மிகு அருவிகள் உள்ளன. அவரவர் விரும்பிய அருவிகளில் குளித்து மகிழலாம். நடந்து செல்லும் பாதையும் இயற்கை எழில்மிகு பாதையாக உள்ளது.
ஆண்கள் மட்டும் செல்ல முடியும் என்று நினைத்திருந்தேன், எங்களுக்கு முன்ன பல பெண்களும் குழந்தைகளும் அருவிகளில் குளித்து கொண்டிருந்தனர். தண்ணீரும் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
குடும்பத்துடன் ஜாக்கிரதையாக சென்று சேலத்தில் உள்ள குற்றாலத்தில் குளித்து.. இயற்கை எழிலை ரசித்து பசுமையை அனுபவித்து வாருங்கள்.
முன் எச்சரிக்கை... ஜாக்கிரதையுடன்...
மாமாரத்து மடுவு அருவி , கொரக்கான் திட்டு#அருவிக்கு போகலாமா...
@
1, மலை ஏற்றத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள் செல்ல வேண்டாம் , ஏன் எனில் கரடு முரடான காட்டு பாதை , பல இடங்களில் செங்குத்தான பாறையில் ஏறி செல்ல வேண்டும்...
2, 1.லி தண்ணீரும்... கொஞ்சம் ஸ்னாக்சும் ... இருந்தால் நன்று...
3, இது பிக்னிக் ஸ்பாட் அல்ல ஏனெனில் போகும் வழியில் மான்கள் , மயில்கள் ,பறவைகள் மட்டும் அல்ல...
பலம் வாய்ந்த #காட்டெருமை கள் , பாம்புகள் நட மாட்டம் மற்றும் இருப்பதால் முன் ஜாக்கிரதை முக்கியம்...
4, தகுந்த வழி காட்டும் துணை அல்லது ஏற்கனவே சென்றவர்கள் துணை இல்லாமல் செல்ல வேண்டாம் , வனத்தில் வழி மாறி சென்றால் திசை தெரியாமல் அல்லாட வேண்டும் , ஏற்கனவே வழி அறிந்தவர் இருப்பின் நலம்....
5, குளிக்கும் இடத்தில் பாசி.படர்ந்து இருப்பதால் மிகந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்று...இல்லாவிடில் வழுக்கி விழுந்து அடிபடும் ..
நேற்றகூட ஒரு இளஞர் வழுக்கி விழுந்து மண்டை உடைந்து மிகவும்.கஷ்டபட்டார்.. எனவே ஜாக்கிரதை..
மாமரத்து மடுவு அருவி ..அறிமுகம்...
எப்படி போகனும் தெரியுமா...
ஏற்காட்டிலிருந்து உருவாகி வரும் கல்லாறு தான் #மாமரத்துமடுவு .. #கொக்கரான் அருவிகளை.
#சேலத்தில் உள்ள பலருக்கு இந்த இடம் தெரியவில்லை. நகரத்தில் இருந்து
15 கிமீ உள்ள இந்த இடமே தற்போது தான் சில நண்பர்களால் தெரிந்தது...
சேலம் டவுனில் இருந்து.... #பொன்னாம்மாபேட்டை...
(ரயில்வே கேட் தாண்டி)
வீராணம் வழியாக...
(காவல் நிலையவழி)
D.பெருமாபாளையம் கிராமம்...
(15கிமீ)
D.பெருமாபளையம் -> காரைக்காடு (2.5கிமீ)
(கிராமத்தில் வழி கேட்கவும்)
பின்
மலை நடைபயணம்..
மாமரத்து மடுவுக்கு (3-4கிமீ)
பேருந்தில் செல்பவர்கள் D.பெருமாபாளையத்திலிருந்து நடந்து செல்ல வேண்டும், பைக் அல்லது காரில் செல்பவர்கள் காரைக்காட்டிலிருந்து இந்த அருவிகளுக்கு நடந்து செல்ல வேண்டும்.
#ஏற்காடு மழைகளின் உருவாகி வரும் கல்லாற்றின் நடுவே பல எழில்மிகு அருவிகள் உள்ளன. அவரவர் விரும்பிய அருவிகளில் குளித்து மகிழலாம். நடந்து செல்லும் பாதையும் இயற்கை எழில்மிகு பாதையாக உள்ளது.
ஆண்கள் மட்டும் செல்ல முடியும் என்று நினைத்திருந்தேன், எங்களுக்கு முன்ன பல பெண்களும் குழந்தைகளும் அருவிகளில் குளித்து கொண்டிருந்தனர். தண்ணீரும் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
குடும்பத்துடன் ஜாக்கிரதையாக சென்று சேலத்தில் உள்ள குற்றாலத்தில் குளித்து.. இயற்கை எழிலை ரசித்து பசுமையை அனுபவித்து வாருங்கள்.
முன் எச்சரிக்கை... ஜாக்கிரதையுடன்...
மாமாரத்து மடுவு அருவி , கொரக்கான் திட்டு#அருவிக்கு போகலாமா...
@
1, மலை ஏற்றத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள் செல்ல வேண்டாம் , ஏன் எனில் கரடு முரடான காட்டு பாதை , பல இடங்களில் செங்குத்தான பாறையில் ஏறி செல்ல வேண்டும்...
2, 1.லி தண்ணீரும்... கொஞ்சம் ஸ்னாக்சும் ... இருந்தால் நன்று...
3, இது பிக்னிக் ஸ்பாட் அல்ல ஏனெனில் போகும் வழியில் மான்கள் , மயில்கள் ,பறவைகள் மட்டும் அல்ல...
பலம் வாய்ந்த #காட்டெருமை கள் , பாம்புகள் நட மாட்டம் மற்றும் இருப்பதால் முன் ஜாக்கிரதை முக்கியம்...
4, தகுந்த வழி காட்டும் துணை அல்லது ஏற்கனவே சென்றவர்கள் துணை இல்லாமல் செல்ல வேண்டாம் , வனத்தில் வழி மாறி சென்றால் திசை தெரியாமல் அல்லாட வேண்டும் , ஏற்கனவே வழி அறிந்தவர் இருப்பின் நலம்....
5, குளிக்கும் இடத்தில் பாசி.படர்ந்து இருப்பதால் மிகந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்று...இல்லாவிடில் வழுக்கி விழுந்து அடிபடும் ..
நேற்றகூட ஒரு இளஞர் வழுக்கி விழுந்து மண்டை உடைந்து மிகவும்.கஷ்டபட்டார்.. எனவே ஜாக்கிரதை..
சற்றுமுன்பு சேலம் ஏற்காட்டிலிருந்து உருவாகி வரும் கல்லாறு தான் #மாமரத்து #மடுவு #கொக்கரான் #அருவிகளை
Reviewed by Unknown
on
14:33
Rating:

No comments: